01நபிகளார் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் ஆயிரம் தடவைகள் ஸலவாத்துக் கூறுதல். இவ் அமல் வாழ்க்கையில் பரக்கத்தையும் , நிஃமத்தையும் ஏற்படுத்தும்.
02.இவ் இரவில் அலி (அலை) அவர்கள் குமைல் இப்னு ஸியாத் (ரஹ்) அவர்களிற்கு கற்றுக் கொடுத்த துஆ குமைல் ஓதுதல். இவ் அமல் மனிதனுடைய உள அழுக்குகளை நீக்கி வாழ்க்கையில் தூய்மையை ஏற்படுத்தும்.